Our Feeds


Thursday, November 25, 2021

SHAHNI RAMEES

குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று முதல் படகு சேவை முன்னெடுப்பு

 


கிண்ணியா-குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று (25) முதல் படகு சேவையினை முன்னெடுக்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில் இந்தப் படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »