Our Feeds


Saturday, November 27, 2021

SHAHNI RAMEES

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினர்

 

முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீது நான்கு

இராணுவத்தினர் இணைந்து  தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளரை “ஏன் எடுக்கின்றாய்” என கேட்டே நான்கு இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »