முன்னிலை சோஷலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவரை கைது செய்யுமாறு கடுவலை நீதிவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, முறை தவறி செயற்பட்டமை, நீதிமன்றை அவமதித்தமை மற்றும் அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களை கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.