Our Feeds


Tuesday, November 9, 2021

SHAHNI RAMEES

இலங்கையில் சட்டவிரோத மதுப் பாவனை 300% அதிகரிப்பு

 

இலங்கையில் சட்டவிரோத மதுபானப் பாவனை 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் மொத்த மதுபான பாவனையில் 37% சட்டவிரோதமானது என உலக சுகாதார  ஸ்தாபனம் வெளியிட்டுள்ள உலகளாவிய தர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் மது அருந்துதல் மற்றும் சுகாதாரம் தொடர்பான சமீபத்திய தரவுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கையில், 2010 முதல் 2018 வரை இலங்கையில் மது அருந்துதல் தொடர்பான தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »