Our Feeds


Wednesday, November 10, 2021

Anonymous

3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - 08 மாவட்டங்களுக்கு செம்மஞ்சல், மஞ்சல் எச்சரிக்கை

 



கேகாலை, குருநாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம், மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


பதுளை, கம்பஹா, கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை,  களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »