Our Feeds


Wednesday, November 10, 2021

SHAHNI RAMEES

22 பேரை பலியெடுத்தது இயற்கை


நாட்டில் பெய்துவரும் மழையுடனான சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.

6 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »