Our Feeds


Wednesday, November 3, 2021

SHAHNI RAMEES

பதுளை, காலி உட்பட 22 பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

 


பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு சொந்தமான 22 பிரதேச செயலக பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »