Our Feeds


Tuesday, November 16, 2021

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல்: 12 அடிப்படை உரிமைகள் மனுக்களுக்கான விசாரணை திகதி அறிவிப்பு

 

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »