Our Feeds


Thursday, October 28, 2021

Anonymous

PHOTOS: இலங்கையின் முதலாவது மணல் மேடு வாகன ஓடுபாதை துறைமுக நகரில் திறந்து வைப்பு

 



'கொழும்பு டியூன்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள, நாட்டின் முதலாவது மணல் மேடு வாகன ஓடுபாதை இன்று (28) திறந்து வைக்கப்பட்டுள்ளது.


கொழும்பு துறைமுக நகரில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில், இந்த மணல் மேடு வாகன ஓடுபாதை, நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதில் சுமார் 2 கிலோமீற்றர் நீளமுள்ள 3 பாதைகள் அமைந்துள்ளன.

அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் தலைமையில் இந்த மணல் மேடு பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »