நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது வயலை உழுது நெல் விதைப்பில் ஈடுபட்டார். கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் உள்ள தனது வயலில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை காலை உழுது நெல் விதைப்பில் ஈடுபட்டார்.
(படங்கள் மயூரன்)
ShortNews.lk