ஒரே நாடு ஒரே சட்டம் எனும் பெயரில் சட்டம் உருவாக்குவதற்கு இலங்கை நாட்டின் சட்டத்தையே மதிக்காத ஒருவரை நியமித்ததை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாண்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று சாணக்கியன் வெளியிட்டுள்ள விசேட வீடியோ அறிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.