Our Feeds


Wednesday, October 27, 2021

Anonymous

இலங்கை நாட்டு சட்டத்தை மதிக்காத ஞானசார தேரருக்கு சட்டம் உருவாக்கும் பொறுப்பு கொடுக்கலாமா? - சாணக்கியன் MP கடும் கண்டனம். - VIDEO

 



ஒரே நாடு ஒரே சட்டம் எனும் பெயரில் சட்டம் உருவாக்குவதற்கு இலங்கை நாட்டின் சட்டத்தையே மதிக்காத ஒருவரை நியமித்ததை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாண்கியன் தெரிவித்துள்ளார். 


இன்று சாணக்கியன் வெளியிட்டுள்ள விசேட வீடியோ அறிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »