Our Feeds


Friday, October 8, 2021

Anonymous

JUST_IN: 2022 ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் - அமைச்சர் பசில் தெரிவிப்பு

 



அடுத்த வருட முதல் காலாண்டில் பழைய விகிதாசார முறையில் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவிக்குழுவின் முன்னிலையிலேயே அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த விடயத்தினை தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு  ஏகமனதாக ஏற்றுக்கொண்டது எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.


இதுதொடர்பான சட்ட திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சர் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவுறுத்தப்படுவார் என அமைச்சர் பெசில் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »