Our Feeds


Tuesday, October 5, 2021

Anonymous

BREKING: பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது!

 



மாகாண சபைகளின் கீழ் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி அனைத்து பாடசாலைகளும் அக்டோபர் 21 அன்று மீண்டும் திறப்பதற்கு அனைத்து மாகாண ஆளுநர்களும் முடிவு செய்கிறார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »