Our Feeds


Friday, October 22, 2021

Anonymous

BREAKING: ஆரம்ப பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு

 



நாட்டில்   200 இற்கும் அதிகமான மாணவர்கள் கொண்ட ஆரம்ப பிரிவுகளை பாடசாலைகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளா் கபில பெரேரா தெரிவித்துள்ளாா்.


கடுமையான சுகாதார வழிமுறைகளுக்கமையவும் சுகாதார பிரிவினரின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »