இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன.
கொவிட்19 கட்டுப்பாட்டுக்கான விசேட செயலணியின் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.