Our Feeds


Saturday, October 30, 2021

Anonymous

ஸ்கொட்லாந்து நோக்கி புறப்பட்டார் ஜனாதிபதி கோட்டா

 



ஸ்கொட்லாந்து-க்லாஸ்கோவில் இடம்பெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »