Our Feeds


Wednesday, October 27, 2021

Anonymous

பரீட்சைகள் எழுதுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அட்டை அவசியமா? - சுகாதார மேம்பாட்டு பணியகம் தகவல்

 



(எம்.மனோசித்ரா)


தேசிய பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தடுப்பூசி பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பரீட்சை மண்டபத்துக்கோ அல்லது பாடசாலைக்கோ கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாது.


அவ்வாறானதொரு அறிவித்தலை சுகாதார அமைச்சோ அல்லது கல்வி அமைச்சோ வெளியிடவில்லை என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (28) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »