Our Feeds


Friday, October 22, 2021

Anonymous

தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு குண்டுத் தாக்குதலா? அஸாத் சாலியின் சகோதரர் சர்ச்சைப் பேச்சு

 



தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவரும் அஸாத் சாலியின் சகோதரருமான ரியாஸ் சாலி தெரிவிக்கின்றார்.


ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஏதேனும் தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், அதற்கு முஸ்லிம்கள் பொறுப்பு கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »