வெலிக்கடை சிறைச்சாலையில் தொற்று நீக்கி திரவத்தை பருகிய ஈரானிய கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அந்த திரவத்தை பருகிய ஈரானிய கைதிகள் 10 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.