Our Feeds


Friday, October 8, 2021

Anonymous

ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டது!

 



உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் விளக்கமறில்  நீடிக்கப்பட்டுள்ளது.


 இதன்படி ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் அடுத்த எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »