முல்லைத்தீவு-காங்கேசந்துறை புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மறு அறிவிப்பு வரை கடற்தொழில், கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
ShortNews.lk