Our Feeds


Saturday, October 30, 2021

Anonymous

மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் எப்போது ஆரம்பிக்கப்படும் ? - வெளியானது அறிவிப்பு

 



மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்தை எதிர்வரும் முதலாம்  திகதியிலிருந்து ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, அலுவலக ரெயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றதாக புகையிரத சேவை திணைக்களம் அறிவித்துள்ளது.

கண்டி – பெலியத்த , மாத்தறை , காலி , மாஹோ , குருநாகல் , இறம்புக்கணை , புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த புகையிரத சேவையில் ஈடுபடவிருக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »