மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்தை எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அலுவலக ரெயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றதாக புகையிரத சேவை திணைக்களம் அறிவித்துள்ளது.
கண்டி – பெலியத்த , மாத்தறை , காலி , மாஹோ , குருநாகல் , இறம்புக்கணை , புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த புகையிரத சேவையில் ஈடுபடவிருக்கின்றன.