Our Feeds


Tuesday, October 12, 2021

Anonymous

மேல்மாகாண வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு

 



மேல்மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திரம் இன்று முதல் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என மேல்மாகாண தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.


அதன்படி, வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பு செயலிழந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »