Our Feeds


Thursday, October 7, 2021

Anonymous

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன

 



எதிர்காலத்தில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.


உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, இலங்கையிலும் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »