Our Feeds


Sunday, October 31, 2021

SHAHNI RAMEES

பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்சி பேதமின்றி நீதியை பெற்றுச் செல்லக்கூடிய ஒரே இடம் நீதிமன்றமாகும் ! - நீதி அமைச்சர் அலிசப்ரி

 

பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்சி பேதமின்றி நீதியை பெற்றுச் செல்லக்கூடிய ஒரே இடம் நீதிமன்றமாகும். அதனால் நீதிமன்றங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த வேண்டியது அனைவரதும் கடமையாகும். நாட்டின் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படாவிட்டால் ஜனநாயகத்தை நிலை நாட்ட முடியாது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

1286.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை புதிய நீதிமன்ற கட்டடதொகுதி மற்றும் 66.7 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வலஸ்முல்ல புதிய நீதிமன்ற கட்டட திறப்பு விழா நேற்று (30) இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கவந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்சி பேதமின்றி நீதியை பெற்றுச் செல்லக்கூடிய ஒரே இடம் நீதிமன்றமாகும். அதனால் நீதிமன்றங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த வேண்டியது அனைவரதும் கடமையாகும். நாட்டின் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படாவிட்டால் ஜனநாயகத்தை நிலை நாட்ட முடியாது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

1286.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாத்தறை புதிய நீதிமன்ற கட்டடதொகுதி மற்றும் 66.7 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வலஸ்முல்ல புதிய நீதிமன்ற கட்டட திறப்பு விழா நேற்று (30) இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கவந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »