Our Feeds


Saturday, October 9, 2021

Anonymous

இலங்கையில் 9 நாட்களில் 500 கோடிக்கு மதுபான விற்பனை

 



தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த கடந்த 21ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலகட்டத்தில் திறக்கப்பட்ட மதுபான நிலையங்களின் ஊடாக 500 கோடி ரூபா வரை வருமானம் பெறப்பட்டதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜீ. குணசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலகட்டத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்திகளை செய்த சுமார் 20,261 இடங்கள் முற்றுகையிடப்பட்டதாகவும் சுமார் 30,000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »