Our Feeds


Saturday, October 9, 2021

Anonymous

கேஸ் விலை 750 ரூபாவால் உயர்வு? அரசின் அறிவிப்பின்றி நிறுவனங்கள் தீர்மானம் என தகவல்.

 



எதிர்காலத்தில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலையை 750 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 1000 ரூபா அதிகரிக்க வேண்டுமென எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிவாயுவுக்கான விலை நிர்ணயத்தை அரசு இரத்துச்செய்ததன் காரணமாக இவ்வாறு எரிவாயு நிறுவனங்கள் புதிய விலையொன்றினை தீர்மானித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »