Our Feeds


Wednesday, October 20, 2021

Anonymous

200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகள் நாளை ஆரம்பம்

 



கொவிட் – 19 தொற்று நிலைமையின் காரணமாக நீண்ட நாட்களாக நாடுபூராகவுமுள்ள பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.


இந்நிலையில், 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை நாளை (21) மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், கட்டக்கட்டமாக சகல பாடசாலைகளையும் முழுமையாக திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »