கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் (17) பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து சுகாதார சேவை அலுவலக பகுதிகளிலுள்ள, பெயர் குறிப்பிட்ட பாடசாலைகளில் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
18 முதல் 19 வரையான அனைத்து சிறார்களையும் தடுப்பூசி செலுத்துவதற்கு அழைத்து வருமாறு சுகாதார தரப்பினர், பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.