Our Feeds


Wednesday, October 13, 2021

Anonymous

11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் - முன்னால் கடற்படை தளபதி குறித்து சட்டமா அதிபரின் தீர்மானம்

 



முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றசாட்டுக்களை தொடர்ந்தும் பராமரிக்க எதிர்ப்பார்க்கவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (13) அறிவித்துள்ளார்.


2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் 14 ஆவது பிரதிவாதியாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட பெயரிடப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »