Our Feeds


Monday, September 20, 2021

Anonymous

BREAKING: ஐ.நா சபையின் பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டா.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாளை 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »