Our Feeds


Friday, September 24, 2021

Anonymous

BREAKING: பாட்டலி ஷம்பிக்க சற்று முன் CID யில் ஆஜர்



நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.


வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »