Our Feeds


Tuesday, September 21, 2021

Anonymous

BREAKING: ரிஷாத் பதியுத்தீனுக்கு ஒக்டோபர் 5 வரை தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு



பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »