Our Feeds


Wednesday, September 29, 2021

Anonymous

BREAKING: எதிர்வரும் 01ம் திகதி அதிகாலை 04 மணிக்கு ஊடரடங்கு சட்டம் நீக்கம் - ஜனாதிபதி உத்தரவு



நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.


இதன்படி புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »