குருநாகல் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த டாக்டர் சுதத் பண்டார கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
57 வயதான இவர் அதே மருத்துவமனையில் கோவிட் நோயாளர்கள் சிகிச்சை பிரிவில் சேவையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk