கொரோனா தொற்று ஆபத்து காணப்படும் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த நாடுகளிலிருந்து இலங்கையை நீக்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.