Our Feeds


Saturday, September 18, 2021

SHAHNI RAMEES

கொரோனா நோயாளர்கள் 700 பேருக்கு எஸ்பகிலோசிஸ் என்ற பூஞ்சை நோய்

 

நாட்டில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு மேலதிகமாக எஸ்பகிலோசிஸ் என்ற பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 700 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா அசோசியேடட் பெல்மனரி எஸ்பகிலோசிஸ் (covid associated pulmonary aspergillosis) என்ற பெயரில் அடையாளம் காணப்படும் இந்த நோய் கடந்த ஏப்ரல் முதல் நாட்டில் பரவி வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பூஞ்சை தொற்று தொடர்பான விசேட வைத்தியர் ப்ரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »