Our Feeds


Saturday, September 18, 2021

SHAHNI RAMEES

45.95 பில்லியனை அச்சிட்டது மத்திய வங்கி

 


இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை 45.95 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டது.

புதிய ஆளுநர் கப்ராலின் கையொப்பத்தின் கீழ் முதல் பண அச்சிடல் இதுவாகும். இலங்கை மத்திய வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் 27.81 பில்லியன் ரூபாய்களை 6% வட்டிக்கு கடனாக பெற்றன.

இதனையடுத்து ஒரே நாளில் பணவீக்கம் 24.78 பில்லியன் அதிகரித்து -209.83 பில்லியனாக உயர்வை சந்தித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »