Our Feeds


Monday, August 16, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: பள்ளிவாயல்களில் ஜமாஅத் தொழுகைக்கு மறு அறிவித்தல் வரை தடை

 



பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகைஇ ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகளுக்கு வக்பு சபையினால் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.


எனினும் சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் எனவும் வக்பு சபை குறிப்பிட்டது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »