Our Feeds


Saturday, August 21, 2021

www.shortnews.lk

PHOTOS: கொரோனா லொக்டவுன் - வெறிச்சோடிப் போனது கல்முனை மாநகரம்

 


கொரொனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத் தும் முகமாக நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவுமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர பகுதி வெறிச்சோடிக்காணப்பட்டதுடன் பாமசி மற்றும் சத்தோச நிலையங்கள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைநிலையங்கள் மாத்திரம் திறந்துள்ளதுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதை காண முடிந்தது.


(எம். என். எம். அப்ராஸ்)








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »