நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையிலான லொக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில் கொழும்புக்குள் நுழையும் வாகனங்களை பரிசோதிக்க கொழும்பின் நுழைவாயில்கள் அனைத்திலும் பொலிஸ் காவலரன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ShortNews.lk