Our Feeds


Thursday, August 19, 2021

www.shortnews.lk

JUST_IN: நாட்டை ஒரு வாரமாவது லொக்டவுன் செய்யுங்கள் - மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

 



கொரோனா மற்றும் டெல்ட்டா வைரஸ் தொற்றுகள் பரவியுள்ள நிலையில், நாட்டை ஒரு வாரகாலமாவது முழுமையாக முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

சுகாதார பிரிவினர்களின் கருத்துக்களை பரிசீலித்து உடனடியாக முடக்கத்தை அமுல்படுத்துமாறும் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »