Our Feeds


Tuesday, August 10, 2021

www.shortnews.lk

BREAKING: ரிஷாத் பதியுத்தீன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் சற்று முன்னர் ஆஜர்படுத்தப்பட்டார்

 


 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சற்று முன்னர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »