Our Feeds


Thursday, August 5, 2021

www.shortnews.lk

BREAKING: சஜித் பிரேமதாசவை உள்ளே விட மறுத்த பொலிசார் - கைதான ஆசிரியர்களை பார்க்க சென்ற வேலையில் சர்சை - PHOTOS

 



ஆசிரியர்கள் அதிபர்களின் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களின் நிலமைகளை பார்வையிடுவதற்காக இன்று சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


இவர், உள்நுழைவதற்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவருக்கே பார்க்க அனுமதி இல்லை எனும்போது, இது என்ன வகையான ஜனநாயகம்? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணிகளுக்கே பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்காவிட்டால், நாட்டில் என்ன ஜனநாயகம் உள்ளது என சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார். 










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »