Our Feeds


Thursday, August 5, 2021

www.shortnews.lk

BREAKING: இலங்கையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 94 பேர் பலி - தொடர்ந்தும் உச்சம் தொடும் மரண எண்ணிக்கை.

 



நேற்றைய தினம் (04) நாட்டில் மேலும் 94 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.


இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,821 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 320,660 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 286,365 ஆக அதிகரித்துள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »