Our Feeds


Thursday, August 5, 2021

www.shortnews.lk

BREAKING: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட 44 ஆசிரியர்களும் பிணையில் விடுதலை

 



ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


இன்று (05) மாலை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்த அவர்கள் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய வாகனங்களையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »