Our Feeds


Wednesday, August 4, 2021

www.shortnews.lk

BREAKING: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் அதிரடியாக கைது

 



ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


16 பெண்களும் 26 ஆண்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றில் முன்னைிலைப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »