Our Feeds


Saturday, August 21, 2021

www.shortnews.lk

BREAKING: அதி தீவிரமாக உயர்ந்த கொரோனா மரணங்கள் - நேற்று 198 பேர் உயிரிழப்பு - மொத்தம் 7 ஆயிரத்தை தாண்டியது

 



நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 198 பேர் உயிரிழந்துள்ளனர்.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,183 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 81 பெண்களும் 117 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »