Our Feeds


Sunday, August 15, 2021

www.shortnews.lk

BREAKING: நாளை முதல் தினமும் இரவு 10 முதல் காலை 04 மணி வரை மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல் - இராணுவ தளபதி

 



நாடு முழுவதும் நாளை (16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி  ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.


நாளை முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இந்தத் தீர்மானம் தாக்கம் செலுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »