Our Feeds


Friday, August 20, 2021

www.shortnews.lk

BREAKING: இன்று இரவு 08.30க்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

 



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 அளவில் நாட்டு மக்களுக்கு விசேட உரையை ஆற்றவுள்ளார்.


நாடு முழுவதிலும் இன்று இரவு முதல் 10 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே அதுபற்றிய தெளிவுபடுத்தலை ஜனாதிபதி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »